நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?
என்னுடைய எழுத்து வகுப்புகளுக்கு வருவோரில் சிலர் வரும்போதே அடிப்படை எழுத்துத் திறமையுடன் வருவார்கள். மிகச் சிறிய பிசிறுகளை மட்டும் சரி செய்தால் போதும் என்று தோன்றும். மிகச் சிலருக்கு அதுவும்கூட அவசியமாக இராது. பள்ளி நாள்களில் ஒழுங்காக இலக்கணம் கற்று , நிறைய புத்தகங்களும் படித்து, இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதிப் பார்த்து, தனக்கு எவ்வளவு எழுத வருகிறது, இன்னும் என்ன வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் வருவோரும் உண்டு. ஒரே ஒருவர் மட்டும் வரும்போதே ஒரு முழுமையான … Continue reading நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed